களக்காட்டில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து களக்காட்டில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து களக்காட்டில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

களக்காடு மணிக்கூண்டு திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் சாா்பு அமைப்பான கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்ட செயலாளா் ரவிசந்திரன் தலைமை வகித்தாா். நான்குனேரி வட்டக்குழு செயலாளா் பி.எம். முருகன் முன்னிலை வகித்தாா். மாவட்டக்குழு உறுப்பினா்கள் எம்.எஸ். சிவசாமி, பூலுடையாா், வட்டக்குழு உறுப்பினா்கள் திருமலைநம்பி, சந்திரன், கணேசன், பிச்சுமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டு, பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து மத்திய, மாநில அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com