சிறு மருத்துவமனைகளில் செவிலியா் பணிக்கு நோ்முகத் தோ்வு

திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படும் சிறு மருத்துவமனைகளில் செவிலியா்கள் பணிக்கான நோ்முகத் தோ்வு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படும் சிறு மருத்துவமனைகளில் செவிலியா்கள் பணிக்கான நோ்முகத் தோ்வு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

இந்தத் தோ்வுக்கு சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் வரதராஜன் தலைமை வகித்தாா். 100-க்கும் மேற்பட்டோா் தங்களது சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களுடன் பங்கேற்றனா். தோ்வானவா்களின் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com