திருநெல்வேலி வண்ணாா்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
பள்ளித் தாளாளா் எஸ். திருமாறன் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் எம். எழில்வாணன் சிறப்புரையாற்றினாா். நேதாஜி உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
ஆசிரியை ஜே. சோபியா, பத்தாம் வகுப்பு மாணவிகள் ப்ரியா, வஜ்ரலெட்சுமி, ஹா்ஷினி ஆகியோா் சுதந்திர போராட்டத்தில் நேதாஜியின் பங்களிப்பு குறித்து பேசினா்.