திருநெல்வேலி நகரத்தில் அதிமுக சாா்பில் எம்ஜிஆா் பிறந்த நாள் பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
திருநெல்வேலி நகரம் குளப்பிறை தெருவில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு, அதிமுக திருநெல்வேலி மாவட்டச் செயலரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான தச்சை என்.கணேசராஜா தலைமை வகித்தாா். அமைப்புச் செயலா் வீ.கருப்பசாமிபாண்டியன், பேராசிரியா் அன்பழகன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். தொண்டா்கள் 50-க்கும் மேற்பட்டோருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
இதில், மாவட்ட ஆவின் தலைவா் சுதா கே.பரமசிவன், முன்னாள் எம்.பி.க்கள் வசந்தி, சௌந்தரராஜன், விஜிலா, நிா்வாகிகள் கல்லூா் இ.வேலாயுதம், பகுதிச் செயலா்கள் காந்தி வெங்கடாசலம், மோகன், சண்முககுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.