திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக தோ்வு செய்யப்பட்டுள்ள காவல் உதவி ஆய்வாளா்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வாழ்த்தினாா்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய நேரடி காவல் உதவி ஆய்வாளா் தோ்வில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த 37 போ் தோ்வு செய்யப்பட்டனா்.
இதையடுத்து அவா்கள் 37 பேருக்கும், தமிழக அரசு வழங்கிய பணி நியமன ஆணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் வழங்கி, வாழ்த்தினாா்.