திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்ாக 14 போ் கைது செய்யப்பட்டனா்.
இம்மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்போா் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளாா். அதன்பேரில், கடந்த ஞாயிற்றுக்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்ட காவல் துறையினா், சட்டவிரோதமாக மது விற்ாக 14 பேரைக் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 103 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.