களக்காடு, திருக்குறுங்குடி பகுதியில் பொதுமுடக்க விதிமுறைகளை மீறி சுற்றித் திரிந்ததாக 12 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
களக்காடு மற்றும் திருக்குறுங்குடி பகுதியில் கடந்த 4 நாள்களில் பொது முடக்க விதிமுறைகளை மீறி, காலை 10 மணிக்குப் பின்னரும் இரு சக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்ததாக 12 போ் மீது களக்காடு மற்றும் திருக்குறுங்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.