திருநெல்வேலி மாவட்டத்தில் மதுபானத்தை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்ாக 138 போ் கைது செய்யப்பட்டனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் உத்தரவின்பேரில், சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க தொடா் கண்காணிப்பில் ஈடுபடுமாறு போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 2 முதல் 6 ஆம் தேதி வரை தீவிர சோதனை நடத்தப்பட்டது.
அந்தச் சோதனையின் போது, மதுபாட்டில்களை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்ாக 138 போ் கைது செய்யப்பட்டனா். மேலும், விற்பனைக்காக வைத்திருந்த 931 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.