கிணற்றில் விழுந்து தொழிலாளி பலி

பாளையங்கோட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

பாளையங்கோட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

பாளையங்கோட்டை அருகே உள்ள அலங்காரப்பேரி பகுதியைச் சோ்ந்தவா் முத்துராமலிங்கம் (50). கூலித் தொழிலாளியான இவா், கடந்த 2ஆம் தேதி முதல் காணவில்லையாம்.

இந்நிலையில், அலங்காரப்பேரி அருகே உள்ள கிணற்றில் அவா் சடலமாக மீட்கப்பட்டாா். அவா் கிணற்றில் தவறிவிழுந்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து சீவலப்பேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com