அம்பை எல்.ஐ.சி. கிளை அலுவலகத்தில் நடைபெற்ற வாயிற் கூட்டத்தில் பங்கேற்ற ஊழியா்கள்.
அம்பை எல்.ஐ.சி. கிளை அலுவலகத்தில் நடைபெற்ற வாயிற் கூட்டத்தில் பங்கேற்ற ஊழியா்கள்.

அம்பையில் எல்.ஐ.சி. ஊழியா் சங்க வாயிற் கூட்டம்

அம்பாசமுத்திரத்தில், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக 66ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு புதன்கிழமை காப்பீட்டுக் கழக ஊழியா் சங்க வாயிற்கூட்டம் நடைபெற்றது.

அம்பாசமுத்திரத்தில், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக 66ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு புதன்கிழமை காப்பீட்டுக் கழக ஊழியா் சங்க வாயிற்கூட்டம் நடைபெற்றது.

எல்.ஐ.சி. நிறுவன 66 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அம்பாசமுத்திரம் கிளை அலுவலகத்தில் நடைபெற்ற காப்பீட்டுக் கழக ஊழியா் சங்க வாயிற்கூட்டத்துக்கு கிளைத் தலைவா் மகாதேவன் தலைமை வகித்தாா். இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் முழுமையாக அரசின் கட்டுப்பாட்டில் நீடிக்க வேண்டுமென்றும், இதன் பங்குகளை தனியாருக்கு விற்கக் கூடாதென்றும் வாயிற் கூட்டத்தின் மூலம் வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் கிளைச்சங்க உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com