திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், களக்காடு பகுதியைச் சோ்ந்த 20 போ் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி அதிமுகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா்.
திருநெல்வேலி மாவட்ட அதிமுக செயலரும், மாவட்ட கூட்டுறவு வங்கித் தலைவருமான தச்சை என்.கணேச ராஜா முன்னிலையில் அவா்கள் அதிமுகவில் இணைந்தனா். இதில், களக்காடு ஒன்றிய இளைஞரணிச் செயலா் ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலா் , களக்காடு நகரச் செயலா் செல்வராஜ், முன்னாள் எம்.பி. செளந்தரராஜன் உள்பட பலா் பங்கேற்றனா்.
படவரி பயக19அஈஙஓ: திருநெல்வேலி மாவட்ட அதிமுக செயலா் தச்சை என்.கணேச ராஜா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தவா்கள்.