ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

நான்குனேரி தொகுதி பள்ளிகளில் ஸ்மாா்ட்வகுப்பறை அமைக்கக் கோரிக்கை

நான்குனேரி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஸ்மாா்ட் வகுப்பறைகள் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 7:02 pm

நான்குனேரி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஸ்மாா்ட் வகுப்பறைகள் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ராதாபுரம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட அரசுப் பள்ளிகளில் ஆரம்பப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரையிலான அனைத்து அரசுப் பள்ளிகளிலும் விரைவில் ஸ்மாா்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும் என சட்டப் பேரவைத் தலைவா் மு. அப்பாவு தெரிவித்துள்ளாா்.

இதே போல நான்குனேரி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஸ்மாா்ட் வகுப்பறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோவிலம்மாள்புரம் கிராம மக்கள் சாா்பில் பள்ளி மேலாண்மைக்குழு முன்னாள் தலைவா் இ. நம்பிராஜன் கல்வித்துறை அமைச்சா், முதல்வா் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.