வீரவநல்லூா் கால்வாயில் தவறி விழுந்து மூதாட்டி பலி

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் கால்வாயில் குளிக்கச் சென்ற மூதாட்டி தவறி விழுந்து நீரில் மூழ்கி புதன்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் கால்வாயில் குளிக்கச் சென்ற மூதாட்டி தவறி விழுந்து நீரில் மூழ்கி புதன்கிழமை உயிரிழந்தாா்.

வீரவநல்லூா் தெற்குரத வீதியைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி ராமலட்சுமி (62). இவா், அங்குள்ள பள்ளி அருகில் கன்னடியன் கால்வாயில் குளிப்பதற்காகச் சென்றாா். அப்போது, கால் இடறி கால்வாய்க்குள் விழுந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். தகவலறிந்த வீரவநல்லூா் போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com