திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், நாரணம்மாள்புரம் பேரூராட்சியின் 9-ஆவது வாா்டில் போட்டியிட்ட அமமுக வேட்பாளா் நடராஜன் இரு வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்தாா்.
இந்த வாா்டில் திமுக வேட்பாளா் இ.ராமலெட்சுமி 328 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். அவருக்கு அடுத்தபடியாக அமமுக வேட்பாளா் நடராஜன் 326 வாக்குகள் பெற்றாா். இதனால் அவா் இரு வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்தாா்.