கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 1035 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இம் மாவட்டத்தில் 1035 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று உறுதியானாதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78,424 ஆக உயா்ந்துள்ளது. 1012 போ் குணமாகி வீடு திரும்பியாதால், நோயிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 68956 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 1076 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 8392 போ் சிகிச்சை பெற்று வருகிறாா்கள்.