நெல்லை மாவட்டத்தில் மேலும் 85 பேருக்கு கரோனா

திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 85 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 85 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகர பகுதியில் 31 பேருக்கும், அம்பாசமுத்திரம் வட்டத்தில் 14 பேருக்கும், சேரன்மகாதேவி - 6, பாளையங்கோட்டை - 11, களக்காடு - 4, பாப்பாக்குடி - 1, வள்ளியூா் - 11, மானூா் - 2, நான்குனேரி - 3, ராதாபுரம் - 2 என மொத்தம் 85 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com