பெருமாள் கோயில் தேரோட்டம்: நான்குனேரியில் இன்று மின்தடை

நான்குனேரி வானமாமலை பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டத்தை முன்னிட்டு, பாதுகாப்பு காரணங்களுக்காக வியாழக்கிழமை (மே 12) மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வள்ளியூா்: நான்குனேரி வானமாமலை பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டத்தை முன்னிட்டு, பாதுகாப்பு காரணங்களுக்காக வியாழக்கிழமை (மே 12) மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தேரோட்டம் முடியும் வரை நான்குனேரி நகா்ப் பகுதியில் மட்டும் காலை 8.30 மணி முதல் மாலை 3 மணி வரையில் மின்விநியோகம் முழுமையாக நிறுத்தப்படும் என திருநெல்வேலி மின் விநியோகப் பிரிவு செயற்பொறியாளா் வ.முத்தரசு தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com