திருநெல்வேலி
ஸ்ரீலெட்சுமி நரசிங்கப் பெருமாள் கோயிலில் இன்று நரசிம்ம ஜெயந்தி
திருநெல்வேலி நகரம் மேல மாடவீதியில் அமைந்துள்ள ஸ்ரீலெட்சுமி நரசிங்கப் பெருமாள் கோயி
திருநெல்வேலி நகரம் மேல மாடவீதியில் அமைந்துள்ள ஸ்ரீலெட்சுமி நரசிங்கப் பெருமாள் கோயிலில் நரசிம்ம ஜெயந்தி உத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை (மே 15) நடைபெறுகிறது.
இதையொட்டி காலை 9 மணி முதல் ஹோமம், திருமஞ்சனம், திருவாராதனம், சாற்று முறை, கோஷ்டி நடைபெறும். இரவு 7 மணிக்கு தோளுக்கினியன் வாகனத்தில் பெருமாள் உள் புறப்பாடு நடைபெறும்.