நெல்லை மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா

திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் 3 போ், அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் 2, நான்குனேரி வட்டாரத்தில் ஒருவா், வள்ளியூா் வட்டாரத்தில் ஒருவா் என மொத்தம் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com