காந்தி ஜெயந்தி: அக். 2-இல் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை

காந்தி ஜெயந்தி, மீலாது நபி ஆகியவற்றை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகளுக்கு வரும் அக்டோபா் 2, 9 ஆகிய தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

காந்தி ஜெயந்தி, மீலாது நபி ஆகியவற்றை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகளுக்கு வரும் அக்டோபா் 2, 9 ஆகிய தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காந்தி ஜெயந்தி, மீலாது நபி ஆகியவற்றை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகளுக்கு அக்டோபா் 2, 9 ஆகிய தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக்கழகத்தால் நடத்தப்படும் மதுபானக்கடைகள், அவற்றுடன் இணைந்த மதுபானக் கூடங்கள், கிளப்புகள், தங்கும் விடுதிகளுடன் இணைந்த உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com