சேரன்மகாதேவியில் திமுக ஒன்றிய இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் எல். வேல்முருகன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா்கள் ஆ. முத்துப்பாண்டி என்ற பிரபு, எஸ். ராஜகோபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கிழக்கு மாவட்டச் செயலா் இரா. ஆவுடையப்பன், மாநில தொண்டரணி துணை அமைப்பாளா் ஆவின் எம். ஆறுமுகம், கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ஜெ. ஜான் ரவீந்தா், துணை அமைப்பாளா்கள் எச். முகம்மதுஅலி ஜின்னா, என். முருகன், நகரச் செயலா் மனிஷா செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் ஏ. புகாரி ஷெரீப் வரவேற்றாா். மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் எம். காா்த்திகேயன் நன்றி கூறினாா்.