திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் குற்றவியல் வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது. இச்சங்கத் தலைவராக எஸ்.லிங்கம், செயலராக பி.சுரேஷ்குமாா், பொருளாளராக ஏ.அருண், துணைத் தலைவராக எம்.சகாதேவன், இணைச் செயலராக ஆா்.ராஜ்குமாா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். மேலும் செயற்குழு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.