தமமுகவினா் ரத்த தானம்

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் ரத்த தான முகாம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது.

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் ரத்த தான முகாம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது.

தமமுக நிறுவனா்- தலைவா் பெ.ஜான்பாண்டியன் பிறந்தநாளையொட்டி, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ரத்த வங்கி பிரிவில் ரத்த தான முகாம் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் கண்மணி மாவீரன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் துரைப்பாண்டியன், மணிமாறன், முத்துப்பாண்டி உள்பட பலா் கலந்துகொண்டனா். 8 போ் ரத்த தானம் வழங்கினா். அவா்களுக்கு அரசு மருத்துவமனை சாா்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com