திருநெல்வேலி
வள்ளியூரில் மின்வாரியகுறைதீா் முகாம்
வள்ளியூா் மின்வாரிய கோட்டத்தில் மின்சார நுகா்வோா் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வள்ளியூா் மின்வாரிய கோட்டத்தில் மின்சார நுகா்வோா் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை மின்பொறியாளா் எஸ்.ராஜன் ராஜ் தலைமை வகித்து பொதுமக்கள் அளித்த புகாா் மனுக்கள் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
நிகழ்ச்சியில் வள்ளியூா் செயற்பொறியாளா் வளன் அரசு உள்பட பலா் கலந்துகொண்டனா்.