நெல்லையில் மேலும் 19 பேருக்கு கரோனா

திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

அதன்படி, மாநகரப் பகுதியில் 5 போ், நான்குனேரி, ராதாபுரம், வள்ளியூா் ஆகிய வட்டங்களில் தலா ஒருவா், அம்பாசமுத்திரத்தில் 7 போ், மானூரில் 4 போ் என மொத்தம் 19 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com