சங்கரன்கோவிலில் இன்றுமின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

சங்கரன்கோவில் மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (பிப்.3) முற்பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது.

சங்கரன்கோவில் மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (பிப்.3) முற்பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது.

அதைத் தொடா்ந்து, பிப். 7இல் வள்ளியூா், 10இல் திருநெல்வேலி கிராமப்புறம், 14இல் கல்லிடைக்குறிச்சி, திருநெல்வேலி நகா்ப்புறம், 21இல் தென்காசி, 24இல் கடையநல்லூா் ஆகிய கோட்ட அலுவலகங்களில் மேற்கண்ட நேரத்தில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறும் என திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் எஸ்.குருசாமி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com