திருச்சி கிராப்பட்டி ஸ்டேட் பாங்க் காலனி பகுதியைச் சேர்ந்த ஆர். மதிவாணன் (69) மாரடைப்பால் ஜூலை 17 ஆம் தேதி இரவு காலமானார்.
செயற்கை வைரம் வெட்டும் தொழில் செய்து வந்த மதிவாணனுக்கு தினமணி திருச்சிப் பதிப்பு மணப்பாறை பகுதி நேரச் செய்தியாளர் ராஜசேகர் மற்றும் ராதாகிருஷ்ணன், பிரகாஷ் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். மதிவாணனின் இறுதிச்சடங்கு அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெற்றது.
தொடர்புக்கு : 73739