சாலை விபத்தில் முதியவர் சாவு

துறையூர் அருகே சாலை விபத்தில் முதியவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். 

துறையூர் அருகே சாலை விபத்தில் முதியவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். பச்சபெருமாள்பட்டியை சேர்ந்த நல்லதம்பி மகன் பெரியசாமி(75). ஆவண எழுத்தரான இவர் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்றார். பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதால் காயமடைந்த பெரியசாமி நிகழ்விடத்தில் இறந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com