உப்பிலியபுரத்தில் டிசம்பர் 19 மின்தடை

துறையூர் மின் கோட்டத்துக்குள்பட்ட கொம்பம்பட்டி, து.ரெங்கநாதபுரம், த.முருங்கப்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. 
இதனால் இங்கிருந்து மின்சாரம் பெறுகிற கொப்பம்பட்டி, உப்பிலியபுரம், மாராடி, வைரிசெட்டிப்பாளையம், பி.மேட்டூர், எஸ்.என்.புதூர், கே.எம்.புதூர், சோபனபுரம், து.ரெங்கநாதபுரம், பச்சமலை, கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், கோவிந்தபுரம், மருவத்தூர், செல்லிப்பாளையம், செங்காட்டுப்பட்டி, வேங்கடத்தானூர், பெருமாள்பாளையம், த. முருங்கப்பட்டி, த.மங்கப்பட்டி, த. பாதர்பேட்டை ஆகிய கிராமப் பகுதிகளில் புதன்கிழமை ( டிச.19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என துறையூர் மின்கோட்ட செயற்பொறியாளர் (பொறுப்பு) தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com