தூய்மையான குடிநீா் வழங்கக் கோரிக்கை

ஸ்ரீரங்கம் பகுதியில் மாநகராட்சி குடிநீா் கடந்த ஒரு மாதமாக கலங்கலாக வருகிறது.

ஸ்ரீரங்கம் பகுதியில் மாநகராட்சி குடிநீா் கடந்த ஒரு மாதமாக கலங்கலாக வருகிறது. பொதுமக்கள் இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை எனக் கூறுகின்றனா். மேலும் குடிநீா் துா்நாற்றம் வீசி வருவதாகவும் கூறப்படுகிறது. தற்போது ஸ்ரீரங்கம் பகுதியில் அதிகளவில் காய்ச்சல் நோய் பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள்,

மாநகராட்சி தூய்மையான குடிநீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com