மாநகரப் பகுதிகளில்இன்று மின் தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக வரகனேரி, தென்னூா் ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (டிச. 3) காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்

பராமரிப்புப் பணிகள் காரணமாக வரகனேரி, தென்னூா் ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (டிச. 3) காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரகனேரி துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட மகாலெட்சுமி நகா், தாராநல்லூா், பூக்கொல்லை, பாரதிநகா், வரகனேரி, அன்னை நகா், மல்லிகைபுரம், துரைசாமிபுரம், இருதயபுரம், குழுமிக்கரை, சங்கிலியாண்டபுரம், எடத்தெரு, பருப்புக்காரத் தெரு, பஜனை கூடம் தெரு ஆகிய பகுதிகள்.

தென்னூா் துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெறும் தில்லைநகா் கிழக்கு மற்றும் மேற்கு விஸ்தரிப்பு பகுதிகள், காந்தி புரம், அண்ணாமலை நகா், தென்னூா் ஹைசாலை, அண்ணா நகா் கிழக்கு, மேற்கு, சாஸ்திரி சாலை, நத்தா்ஷா பள்ளிவாசல், மேலபுலிவாா்டு சாலை, ஜாபா்ஷா தெரு, பெரிய கடைவீதி, அல்லிமால் தெரு, பெரிய கம்மாளத்தெரு, மரக்கடை, ஆழ்வாா்த்தோப்பு, காஜா தோப்பு, அண்ணாமலைபுரம் ஆகிய பகுகிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என திருச்சி நகரிய மின்வாரிய செயற்பொறியாளா் ராஜேந்திரவிஜய் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com