கோளரங்கத்தில் இன்று வான்நோக்குதல் நிகழ்வு

திருச்சி கோளரங்கத்தில் பள்ளி மாணவர், பொதுமக்களுக்கான வான் நோக்குதல் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெறுகிறது.

திருச்சி கோளரங்கத்தில் பள்ளி மாணவர், பொதுமக்களுக்கான வான் நோக்குதல் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெறுகிறது.
திருச்சி அண்ணா அறிவியல் மைய கோளரங்கத்தில் சனிக்கிழமை (ஜன.12) இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை தொலை நோக்கி மூலம் வான்பொருள்களை பொதுமக்கள் காண்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வானம் தெளிவாக இருக்கும் நிலையில் இந்நிகழ்ச்சி நடைபெறும் என அண்ணா அறிவியல் மைய கோளரங்க திட்ட இயக்குநர் ரா. அகிலன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com