ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் ஆண் சடலம் மீட்பு

ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரியாற்றில் புதன்கிழமை காலை சுமார் 50 வயது மதிக்கத்தக்க, அடையாளம் தெரியாதவரின் ஆண் சடலம் கரை ஒதுங்கியது 

ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரியாற்றில் புதன்கிழமை காலை சுமார் 50 வயது மதிக்கத்தக்க, அடையாளம் தெரியாதவரின் ஆண் சடலம் கரை ஒதுங்கியது 
இதுகுறித்து தகவலறிந்த ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தினர் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குளிக்கும்போது நீரில் அடித்துவரப்பட்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்து ஆற்றில் வீசியுள்ளனரா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com