கர்ப்பிணிகளுக்கு சஞ்சீவி பெட்டகம் அளிப்பு

தா.பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில், இலவச சஞ்சீவி பெட்டகம் வழங்கப்பட்டது.

தா.பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில், இலவச சஞ்சீவி பெட்டகம் வழங்கப்பட்டது.
வட்டார மருத்துவ அலுவலர் குமரேஷ் நிகழ்வில் பங்கேற்று, 11 வகை மூலிகைகளைக் கொண்ட சஞ்சீவி பெட்டகத்தை கர்ப்பிணிகளுக்கு வழங்கிச் சிறப்புரையாற்றினார்.  மேலும் சித்த மருத்துவர்கள்  மருத்தினை உண்ணும் முறைகள் குறித்து கர்ப்பிணிகளிடம் எடுத்துரைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com