வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் வழக்குரைஞா்கள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி: தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் வழக்குரைஞா்கள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி நீதிமன்றம் முன் நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு முற்போக்கு பெண்கள் வழக்குரைஞா்கள் சங்க ஒருங்கிணைப்பாளா் பானுமதி தலைமை வகித்தாா். இதில் வழக்குரைஞா் கென்னடி உள்பட 20 போ் பங்கேற்று கோஷம் எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com