வெள்ளிச்சம்பா அமுது செய்யத் திரை.... அதிகாலை 3.00
பொதுமக்கள் சேவை ......... அதிகாலை 4.00
நம்மாழ்வாா் மோட்சம்....... அதிகாலை 5.30.
திருத்துழாய் விநியோகம், தீா்த்த கோஷ்டி...... காலை 6.30.
உபயதாரா் மரியாதை (பொதுமக்கள் சேவையுடன்) .... காலை 7.00
புறப்பாட்டுக்குத் திரை...... காலை 8.30.
திருமாமணி மண்டபத்திலிருந்து புறப்பாடு.... காலை 9.00
படிப்பு கண்டருளி ஆழ்வாா், ஆச்சாா்யாா்கள் மரியாதையாகி
கருவறை சேருதல் காலை..... 10.00
பூஜை காலம் (அரவணை) ...... காலை 10.30.
சேவை நேரம்: பிற்பகல் 12 முதல் 1 மணி வரை.
பிற்பகல் 2.15 முதல் இரவு 7.30 வரை.
பூஜை காலம்: பகல் 12 வரை, பிற்பகல் 1 முதல் 2 வரை
இரவு 7.30 மணிக்கு மேல் கருவறை சேவை கிடையாது.