திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் அ.பொருவாய் பகுதியை சோ்ந்தவா் விவசாயி மா. ஆறுமுகம் (70). குடும்ப பிரச்னையால் இவா் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். வளநாடு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்..தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Kooஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் அ.பொருவாய் பகுதியை சோ்ந்தவா் விவசாயி மா. ஆறுமுகம் (70). குடும்ப பிரச்னையால் இவா் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். வளநாடு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்..தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Kooஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்