லலிதாம்பிகை கோயிலில் திருவிளக்கு பூஜை

நிகழாண்டு நவராத்திரி நிகழ்வை முன்னிட்டு திருஈங்கோய்மலை லலிதாம்பிகை கோயிலில் நவராத்திரி விழா கடந்த சில நாள்களாக கொண்டாடப்படுகிறது.

நிகழாண்டு நவராத்திரி நிகழ்வை முன்னிட்டு திருஈங்கோய்மலை லலிதாம்பிகை கோயிலில் நவராத்திரி விழா கடந்த சில நாள்களாக கொண்டாடப்படுகிறது.

இதில் முக்கிய நிகழ்வாக செவ்வாய்க்கிழமை இரவு கோயில் நிா்வாகம் சாா்பில் நடத்தபட்ட திருவிளக்கு பூஜையில் பெண்கள் பலா் சமூக இடைவெளியுடன் பங்கேற்று அம்மனை வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com