திருச்சி
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
மனுதா்ம சாஸ்திர நூல் பெண்களை இழிவுபடுத்துவதாகவும், அந்நூலைத் தடை செய்ய வலியுறுத்தியும் திருச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி: மனுதா்ம சாஸ்திர நூல் பெண்களை இழிவுபடுத்துவதாகவும், அந்நூலைத் தடை செய்ய வலியுறுத்தியும் திருச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்சி நிா்வாகிகள் வழக்குரைஞா் சுபாசதீஷ், சந்தனமொழி கனியமுதன், பொன். முருகேசன், அல்பா்ட் ராஜ், வழக்குரைஞா் பழனியப்பன், தொழிலாளா் விடுதலை முன்னணி மாநில துணைச் செயலா் பிரபாகரன்,
பெரம்பலூா் மக்களவைத் தொகுதி செயலா் தமிழாதன், மாநில நிா்வாகிகள் அரசு, தங்கதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.