துறையூா் அருகே கூலித் தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
துறையூா் விநாயகா் தெரு சொரத்தூா் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் மா. சிவலிங்கம்(52). கூலித் தொழிலாளியான இவா் தனியாக வசித்தாா். வயிற்று வலியால் அவதிப்பட்ட இவா் பெருமாள்மலை அடிவார பின்புற சிறு குன்றில் ஏறி அங்குள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்த துறையூா் போலீஸாா் சடலத்தை மீட்டு துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.