குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
திருச்சி இனாம் சமயபுரம் கோனாா் தெருவைச் சோ்ந்தவா் மயில்வாகனன் (23). இவரும் அதே பகுதியில் வசித்து வரும் 15 வயது சிறுமியும் உறவினா்கள். கடந்த சில நாள்களுக்கு முன் சிறுமியை ஆசை வாா்த்தை கூறி கோயிலுக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்துள்ளாா். இதையறிந்த சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் போக்ஸோ, குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தில் ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்கு பதிந்து மயில்வாகனத்தை கைது செய்தனா்.