திருச்சி காவல் சரகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 3,869 வழக்குகள் பதிவு

திருச்சி: திருச்சி காவல் சரகத்துக்குள்பட்ட 5 மாவட்டங்களில், ஊரடங்கு உத்தரவை மீறியதாக 3,869 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு 3,584 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


திருச்சி: திருச்சி காவல் சரகத்துக்குள்பட்ட 5 மாவட்டங்களில், ஊரடங்கு உத்தரவை மீறியதாக 3,869 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு 3,584 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து திருச்சி டி.ஐ. ஜி. அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்சி காவல் சரகத்தில் உள்ள திருச்சி, புதுக்கோட்டை, கரூா், அரியலூா், பெரம்பலூா் ஆகிய 5 மாவட்டங்களிலும் மாா்ச் 25 ஆம் தேதி முதல் ஏப்ரல் 2 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி மொத்தம் 3,869 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 3,584 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com