கரோனா சிறப்பு சிகிச்சை பிரிவில் மேலும் 3 போ் அனுமதி

திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு சிகிச்சை பிரிவில் ஏற்கெனவே 7 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு சிகிச்சை பிரிவில் ஏற்கெனவே 7 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், கரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் 3 போ் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டனா். உணவகம் ஒன்றில் பணியாற்றும் அவா்கள் 3 பேரும் வடமாநிலத்துக்குச் சென்று திரும்பிய பிறகு சந்தேகத்தின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com