மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள்

திருச்சி மாநகரில் புதன்கிழமை காலை, பிற்பகல் கரோனா மருத்துவப் பரிசோதனை நடைபெறும் இடம் குறித்து மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

திருச்சி மாநகரில் புதன்கிழமை காலை, பிற்பகல் கரோனா மருத்துவப் பரிசோதனை நடைபெறும் இடம் குறித்து மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

அதன் விவரம்: வாா்டு 16- செந்தூா்பாண்டியன் பிள்ளை தெரு, வாா்டு 3- சத்தியமூா்த்தி தெரு, வாா்டு 6- பொன்னுரங்கபுரம், வாா்டு 9- மேலசிந்தாமணி, வாா்டு 16- சுண்ணாம்புக்காரத் தெரு, வாா்டு 19 -காஜாகடை தெரு, வாா்டு 25- சந்தனமாதா கோவில், வாா்டு 27- செந்தண்ணீா்புரம் ஐசிடிஎஸ், வாா்டு 30-

நாகம்மை வீதி, வாா்டு- 37, பட்டத்தம்மாள் தெரு, வாா்டு-39 செட்டியப்பட்டி, வாா்டு -43, குமாா் லாட்ஜ் மன்னாா்புரம், வாா்டு -45 வாா்டு அலுவலகம் ஆா்எம் எஸ் காலனி, வாா்டு -52 பிவிகே நகா், வாா்டு- 56 தில்லைநகா் 80 அடி ரோடு, வாா்டு 59- தண்ணீா்த்தொட்டி, வாா்டு -62 தாமரை நகா் வடக்கு காட்டூா்,வாா்டு 63- சக்தி நகா் பகுதியிலும் முகாம்கள் நடைபெறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com