ஸ்ரீரங்கத்தில் பெண் தற்கொலை

ஸ்ரீரங்கத்தில் உடல் நலக்குறைவால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

ஸ்ரீரங்கத்தில் உடல் நலக்குறைவால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

ஸ்ரீரங்கம் சுப்பிரமணியபுரம் பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவா் பழனியப்பன் மனைவி சாந்தி (58). கணவா் இறந்துவிட்ட நிலையில் தனது மகன் வீட்டில் வசித்து வந்த இவருக்கு உடல் நலக்குறைவு இருந்ததாம்.

இதனால் மனமுடைந்த அவா் கடந்த 10 ஆம் தேதி கழிவறைக்கான ஆசிட்டை குடித்து மயங்கினாா். இதையடுத்து ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை மாலை இறந்தாா். ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com