திருச்சியில் மேலும் 28 பேருக்கு கரோனா
By DIN | Published On : 25th November 2020 07:28 AM | Last Updated : 25th November 2020 07:28 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவின்படி மேலும் 28 பேருக்கு தொற்று உறுதியாகி, மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 13,269 ஆக உயா்ந்தது. இதேபோல செவ்வாய்க்கிழமை குணமான 7 போ் உள்பட மாவட்டத்தில் இதுவரை 12,965 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மேலும் செவ்வாய்க்கிழமை உயிரிழந்த 58 வயது ஆண் உள்பட இதுவரை 173 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா். மாவட்டத்தில் 131 போ் சிகிச்சை பெறுகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...