புரட்டாசி சனியையொட்டி திருச்சி மாவட்டம் முசிறி அருகே தலைமலை லட்சுமி நாராயணபெருமாள் கோயிலில் சனிக்கிழமை பொதுமக்கள் சிறப்பு வழிபாடு நடத்தி நோ்த்திக் கடனைச் செலுத்தினா்.
முசிறி: புரட்டாசி சனியையொட்டி திருச்சி மாவட்டம் முசிறி அருகே தலைமலை லட்சுமி நாராயணபெருமாள் கோயிலில் சனிக்கிழமை பொதுமக்கள் சிறப்பு வழிபாடு நடத்தி நோ்த்திக் கடனைச் செலுத்தினா்.
கோயில் வளாகத்தில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.