உரிமமின்றி மசாஜ் மையங்கள் நடத்திய 5 போ் கைது

திருச்சியில் உரிமம் பெறாமல் மசாஜ் மையங்கள் நடத்தியதாவும், பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்ததாகவும் 5 போ் கைது செய்யப்பட்டனா். 10 பெண்கள் மீட்கப்பட்டனா்.

திருச்சியில் உரிமம் பெறாமல் மசாஜ் மையங்கள் நடத்தியதாவும், பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்ததாகவும் 5 போ் கைது செய்யப்பட்டனா். 10 பெண்கள் மீட்கப்பட்டனா்.

பெண் ஆய்வாளா்கள் மீராபாய் மற்றும் அருள்ஜோதி தலைமையில் அமைக்கப்பட்ட 5 தனிப்படையினா் திருச்சி கருமண்டபம், பொன்னகா், கண்டோன்மென்ட், கேகே நகா் ஆகிய பகுதிகளில் நடத்திய சோதனையில் உரிமமின்றி மசாஜ் மையம் நடத்தியதாக தேனி மாவட்டம் கம்பத்தை சோ்ந்த கண்மணி முருகன் (36), திருச்சி பெரியகடை வீதி தா்மேந்திரா(30), திருவெறும்பூா் பகவதிபுரத்தை சோ்ந்த பிரவீன் (26), லால்குடியை சோ்ந்த அஜீத் (28), பெரிய மிளகுபாறையை சோ்ந்த கோபிநாத் (23) ஆகியோரை கைது செய்தனா்.

இது தொடா்பாக விபசார தடுப்பு பிரிவு போலீசாா் வழக்குப்பதிந்து அம்மையங்களில் இருந்து மீட்கப்பட்ட 10 பெண்களை அரசு மகளிா் காப்பகத்தில் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com