தொட்டியத்தில் கால்நடை, காய்கறி சந்தைகள் திறப்பு

கரோனாவால் 6 மாதங்களுக்கு முன் மூடப்பட்ட திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் உள்ளகால்நடை மற்றும் காய்கறிச் சந்தை செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது.

கரோனாவால் 6 மாதங்களுக்கு முன் மூடப்பட்ட திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் உள்ளகால்நடை மற்றும் காய்கறிச் சந்தை செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது.

இதையடுத்து தொட்டியம் பேரூராட்சி செயல் அலுவலா் கரு.சண்முகம் உத்தரவின்பேரில் சந்தையின் நுழைவு வாயிற் பகுதியில் தடுப்பு அமைத்து வெப்பமானி கொண்டு சந்தைக்கு வந்த வியாபாரிகள், பொதுமக்களை பரிசோதனை செய்து, கிருமி நாசினி தெளித்து சந்தைக்குள் அனுமதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com