இரவுக் காவலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள இரவு காவலா் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள இரவு காவலா் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திருச்சி மாவட்டம், அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாகவுள்ள இரவு காவலா் பணியிட நியமனத்துக்கு தேவையான தகுதி, இனசுழற்சி, ஒதுக்கீடு, விண்ணப்பம் ஆகியவை அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெறலாம்,  இணையதளத்திலும் பதிவிறக்கலாம். பூா்த்தி செய்த விண்ணப்பங்கள் அக்.15 முதல் அக்.29 வரை பெற்றுக் கொள்ளப்படும் என ஆட்சியா் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com